பட்டா கேட்டு கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்த அத்திக்குட்டை அருந்ததியின மக்கள்..!

கோவை தொட்டியபாளையம் அடுத்த அத்திக்குட்டையை சேர்ந்த அருந்ததியின மக்கள், அரசு நலத்திட்டங்கள் கிடைக்காததால், தாங்கள் வசிக்கும் பஞ்சமி நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தல்.



கோவை: கோவை மாவட்டம் தொட்டியப்பாளையம் அருகேயுள்ள அத்திக்குட்டை பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் அருந்திய சமூகத்தை சேர்ந்த பஞ்சமி நிலத்தை வழங்க கோரி 150 க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



ஆனால் பட்டா ஏதும் இல்லாததால் அரசு வழங்கக்கூடிய நலத்திட்ட உதவிகள் எதுவும் தங்களுக்கு கிடைப்பதில்லை எனவும் கூறுகின்றனர்.

இந்நிலையில், தாங்கள் வசித்து வரும் பஞ்சமி நிலத்திற்கு தங்களுக்கு பட்டா வழங்க வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மேலும், தங்கள் பகுதிகளுக்கு பட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, மனு அளிக்க வந்ததால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...