கோவையில் சிறப்பு கிராம சபை கூட்டம்-100 நாள் வேலை திட்ட பிரச்சனைகள் குறித்து விவாதம்

கோவை அருகே நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டங்களில் 100 வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பலரும் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட குருடம்பாளையம் மற்றும் அசோகபுரம் ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் 100 வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். கூட்டத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினர்கள், செயலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...