கோவை அருகே நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டங்களில் 100 வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பலரும் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.
கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட குருடம்பாளையம் மற்றும் அசோகபுரம் ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் 100 வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். கூட்டத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினர்கள், செயலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். கூட்டத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினர்கள், செயலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.