கோவையில் வணிக வாய்ப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரனுடன், தென் கொரிய துணை தூதரக ஜெனரல் கலந்துரையாடிய நிலையில், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை: தென் கொரியாவின் துணைத் தூதரக தூதர் ஜெனரல் யங் சியூப் க்வோன் உட்பட தூதரக அதிகாரிகள் ஒரு நாள் பயணமான கோவை வந்தனர்.
இதில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்த யங் சியூங் க்வோன், கொரிய நிறுவனங்களுக்கு கோவை மாவட்டத்தில் உள்ள வணிக வாய்ப்புகளுடனான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடினர்.

கலந்துரையாடலை தொடர்ந்து அவர்களுக்கு COIMBATORE CYCLOPEDIA என்ற புத்தகம் வழங்கப்பட்டது.

கொரிய நிறுவனங்கள் கோவை மாவட்டத்திற்கு தொழில் தொடங்கும் பட்சத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்த யங் சியூங் க்வோன், கொரிய நிறுவனங்களுக்கு கோவை மாவட்டத்தில் உள்ள வணிக வாய்ப்புகளுடனான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடினர்.
கலந்துரையாடலை தொடர்ந்து அவர்களுக்கு COIMBATORE CYCLOPEDIA என்ற புத்தகம் வழங்கப்பட்டது.
கொரிய நிறுவனங்கள் கோவை மாவட்டத்திற்கு தொழில் தொடங்கும் பட்சத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.