கோவை உக்கடத்தில் தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரத்தையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்

உக்கடத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ரத்த தான முகாமில், சுமார் 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, ரத்த தானம் செய்தனர்.



கோவை:கோவை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதனை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோவை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் இந்த ரத்ததான முகாம் நடைபெற்றது. கோவை மாநகர மாவட்ட தலைவர் அஜ்மல் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.



இந்த ரத்த தான நிகழ்வில் மாவட்ட செயலாளர் சைஃபுதீன், மாவட்ட பொருளாளர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளமுடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...