பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி கோவையில் மினி மாரத்தான் போட்டி- 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற மினி மாரத்தானில் 50க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.


கோவை: தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் மினி மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த மினி மாரத்தான் போட்டியில் 50க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு துவங்கிய இந்த மாரத்தான் ஓட்டம் ரேஸ்கோர்ஸ் வழியாக சென்று வ.உ.சி மைதானத்தில் நிறைவு பெற்றது.



Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...