சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஆதரவாக திருப்பூர் ஜில்லா ஜென்ரல் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் அரிசி கடை வீதியில் ஜில்லா ஜென்ரல் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் அரிசி கடை வீதியில் உள்ள அரிசி கடைகளில் அரிசி மூட்டைகளை ஏற்றி இறக்கும் பணி செய்து வரும் சுமை பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவடைந்து 11 மாத காலமாகியும் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி புதிய கூலி உயர்வு ஏற்படுத்தவில்லை என கூறப்படுகிறது.



இதனை கண்டித்தும், நியாயமான தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஏஐடியுசி திருப்பூர் ஜில்லா ஜென்ரல் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் அரிசி கடை வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...