கோவை மலுமிச்சம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி விசாரணை

பொதுமக்களிடம் சேவை சார்ந்த பணிகளுக்கு லஞ்சம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலை 10 மணி முதல் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஎஸ்பி திவ்யா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை மலுமிச்சம்பட்டியில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஎஸ்பி திவ்யா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களிடம் சேவை சார்ந்த பணிகளுக்கு லஞ்சம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை என்பது நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.

மலுமிச்சம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும், போர்மேன் சங்கர் கணேஷ் மற்றும் உதவி பொறியாளர் சுப்பிரமணியம் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...