கோவை தனியார் கல்லூரியில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொள்ளவில்லை - மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் தகவல்

கோவை தனியார் கல்லூரியில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி அழைப்பிதழ் ஒன்றில் நடிகர் சூர்யாவின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. இது குறித்து மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் நடிகர் சூர்யா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது.


கோவை: கோவை நவ இந்தியா கல்லூரியில் ரோட்டரி டெக்ஸ் சிட்டி சார்பில் நடைபெற இருக்கும் யுவ இந்தியா நிகழ்ச்சி அழைப்பிதழில் நடிகர் சூர்யாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

மேலும் அந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கலந்து கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இருந்தும் நடிகர் சூர்யா இந்நிகழ்வில் கலந்து கொள்ள போவதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து கோவை மாநகர் மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கத்தினர் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளனர்.

அந்த அறிக்கையில் உள்ளதாவது:

நடிகர் சூர்யா வரும் 16, 17, 18 தேதிகளில் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக விளம்பரம் மற்றும் அறிவிப்புகள் செய்து வருகிறார்கள்.

இது முற்றிலும் தவறான உண்மைக்கு புறம்பான செய்தியாகும். சூர்யா அப்படி எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் என்ற குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...