பல்லடம் அருகே பிடிபட்ட 4 கிலோ எடை கொண்ட மண்ணுளி பாம்பு - வனத்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பிடிபட்ட 4 கிலோ எடை கொண்ட மண்ணுளி பாம்பை வனத்துறையினரிடம் பொதுமக்கள் பத்திரமாக ஒப்படைத்தனர்.



திருப்பூர்: பல்லடம் மங்கலம் சாலையில் செந்தூரான் காலனி உள்ளது.அப்பகுதியில் மண்ணுளி பாம்பு ஊர்ந்து செல்வதை கண்ட பொதுமக்கள் அதனை பிடித்து பத்திரமாக வைத்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினரிடம் மண்ணுளி பாம்பை பொதுமக்கள் பத்திரமாக ஒப்படைத்தனர்.

4 கிலோ எடையும் 2 அடி நீளமும் இருந்த மண்ணுளி பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்காக வனத்துறையினர் எடுத்து சென்றனர்.

மண்ணுளி பாம்புக்குள் தனிம பொருளான இரிடியம் இருப்பதாகவும் பல கோடி ரூபாய் பெரும் என்பதால் அவற்றை கடத்தும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...