கடந்த 2019 ஆம் ஆண்டு மனைவியை கொன்ற குற்றத்திற்காக கார்த்திக் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார்.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக், இவரது மனைவி பிரியா. இருவரும் காதல் திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2019ல் தாய் வீட்டில் இருந்த பிரியாவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட கார்த்திக் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
இந்த வழக்கு விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்ட கார்த்திக்கிற்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார்.
இந்நிலையில், கடந்த 2019ல் தாய் வீட்டில் இருந்த பிரியாவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட கார்த்திக் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
இந்த வழக்கு விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்ட கார்த்திக்கிற்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார்.