நீலகிரிக்கு ரெட் அலார்ட் - பொழியத் தொடங்கி விட்டது மழை

நீ‌லகிரி மாவட்டம் உதகையில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வரும் நிலையில் கூடலூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் கடும் குளிர் நிலவுகிறது, இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுட்டுள்ளது.



நீலகிரி: வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்ததால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.



இந்த நிலையில் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திலும் காலையில் மழை இன்றி காணபட்ட நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக உதகை மற்றும் அதனை சுற்றி உள்ள பிங்கர் போஸ்ட், தலைகுந்தா, மசினகுடி, ஏக்குணி, கல்லட்டி உள்பட கிராம பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் உதகையில் குளிர் நிலவுவதுடன் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கபட்டுள்ளது.



உதகையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வரும் நிலையில் கூடலூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுட்டுள்ளது.

இதே போல கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை தொடங்கி பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்திற்கு நாளை ரெட் அலார்ட் அறிவித்துள்ள நிலையில் மழை தொடங்கி உள்ளது குறிப்பிடதக்கதாகும்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...