நீலகிரிக்கு ரெட் அலார்ட் - பொழியத் தொடங்கி விட்டது மழை

நீ‌லகிரி மாவட்டம் உதகையில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வரும் நிலையில் கூடலூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் கடும் குளிர் நிலவுகிறது, இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுட்டுள்ளது.



நீலகிரி: வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்ததால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.



இந்த நிலையில் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திலும் காலையில் மழை இன்றி காணபட்ட நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக உதகை மற்றும் அதனை சுற்றி உள்ள பிங்கர் போஸ்ட், தலைகுந்தா, மசினகுடி, ஏக்குணி, கல்லட்டி உள்பட கிராம பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் உதகையில் குளிர் நிலவுவதுடன் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கபட்டுள்ளது.



உதகையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வரும் நிலையில் கூடலூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுட்டுள்ளது.

இதே போல கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை தொடங்கி பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்திற்கு நாளை ரெட் அலார்ட் அறிவித்துள்ள நிலையில் மழை தொடங்கி உள்ளது குறிப்பிடதக்கதாகும்.



Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...