நீலகிரிக்கு ரெட் அலார்ட் - பொழியத் தொடங்கி விட்டது மழை

நீ‌லகிரி மாவட்டம் உதகையில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வரும் நிலையில் கூடலூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் கடும் குளிர் நிலவுகிறது, இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுட்டுள்ளது.



நீலகிரி: வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்ததால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.



இந்த நிலையில் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திலும் காலையில் மழை இன்றி காணபட்ட நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக உதகை மற்றும் அதனை சுற்றி உள்ள பிங்கர் போஸ்ட், தலைகுந்தா, மசினகுடி, ஏக்குணி, கல்லட்டி உள்பட கிராம பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் உதகையில் குளிர் நிலவுவதுடன் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கபட்டுள்ளது.



உதகையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வரும் நிலையில் கூடலூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுட்டுள்ளது.

இதே போல கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை தொடங்கி பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்திற்கு நாளை ரெட் அலார்ட் அறிவித்துள்ள நிலையில் மழை தொடங்கி உள்ளது குறிப்பிடதக்கதாகும்.



Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...