நீலகிரிக்கு ரெட் அலார்ட் - பொழியத் தொடங்கி விட்டது மழை

நீ‌லகிரி மாவட்டம் உதகையில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வரும் நிலையில் கூடலூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் கடும் குளிர் நிலவுகிறது, இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுட்டுள்ளது.



நீலகிரி: வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்ததால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.



இந்த நிலையில் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திலும் காலையில் மழை இன்றி காணபட்ட நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக உதகை மற்றும் அதனை சுற்றி உள்ள பிங்கர் போஸ்ட், தலைகுந்தா, மசினகுடி, ஏக்குணி, கல்லட்டி உள்பட கிராம பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் உதகையில் குளிர் நிலவுவதுடன் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கபட்டுள்ளது.



உதகையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வரும் நிலையில் கூடலூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுட்டுள்ளது.

இதே போல கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை தொடங்கி பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்திற்கு நாளை ரெட் அலார்ட் அறிவித்துள்ள நிலையில் மழை தொடங்கி உள்ளது குறிப்பிடதக்கதாகும்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...