கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று நடைபெற்ற முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான வரவேற்பு விழாவில் பேச்சாளர் முனைவர் மோகனசுந்தரம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார்.
கோவை: கோவை கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்கள் வரவேற்பு விழா கல்லூரி அரங்கில் மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது. இதில் 500 மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.

இந்த விழாவிற்கு கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர்.இரா.வசந்தகுமார் தலைமை தாங்கினார், கல்லூரியின் முதன்மையர் முனைவர்.அருள் கார்த்திக் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அறிக்கை வாசித்தார், விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பட்டாமன்ற பேச்சாளர் முனைவர் மோகனசுந்தரம் கலந்து கோண்டு சிறப்புரையாற்றினார்

அவர் தனது உரையில் :-
இன்றைய மாணவர்கள் கல்வியையும் ஒழுக்கத்தையும் இரு கண்களாகக் கருத வேண்டும் என்று கூறினார், மேலும் அவர் தனது உரையில் இந்திய மாணவர்கள் எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டவர்கள் என்றும் அறிவியல், தகவல் தொழில்நுட்பம், இயந்திரவியல் போன்ற பல்வேறு துறைகளில் நம் நாடு மற்ற நாடுகளுக்கு முன்னுதாரனமாக விளங்குவதாகக் கூறினார்.

மாணவர்கள் நல்லவற்றைக் கேட்டு வேண்டும் கவனச்சிறல்கள் இல்லாமல் தன் இலட்சியங்களை நிறைவேற்ற வேண்டும் மற்றும் தன்னை பேற்றேடுத்த பெற்றோர்களை இறுதிவரை பேணிகாக்க வேண்டும் என்று மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்த விழாவில் கற்பகம் தொழில்நுட்பம் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்.பானு, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பட்டம் பெற்றவர்களின் பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவிற்கு கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர்.இரா.வசந்தகுமார் தலைமை தாங்கினார், கல்லூரியின் முதன்மையர் முனைவர்.அருள் கார்த்திக் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அறிக்கை வாசித்தார், விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பட்டாமன்ற பேச்சாளர் முனைவர் மோகனசுந்தரம் கலந்து கோண்டு சிறப்புரையாற்றினார்
அவர் தனது உரையில் :-
இன்றைய மாணவர்கள் கல்வியையும் ஒழுக்கத்தையும் இரு கண்களாகக் கருத வேண்டும் என்று கூறினார், மேலும் அவர் தனது உரையில் இந்திய மாணவர்கள் எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டவர்கள் என்றும் அறிவியல், தகவல் தொழில்நுட்பம், இயந்திரவியல் போன்ற பல்வேறு துறைகளில் நம் நாடு மற்ற நாடுகளுக்கு முன்னுதாரனமாக விளங்குவதாகக் கூறினார்.
மாணவர்கள் நல்லவற்றைக் கேட்டு வேண்டும் கவனச்சிறல்கள் இல்லாமல் தன் இலட்சியங்களை நிறைவேற்ற வேண்டும் மற்றும் தன்னை பேற்றேடுத்த பெற்றோர்களை இறுதிவரை பேணிகாக்க வேண்டும் என்று மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்த விழாவில் கற்பகம் தொழில்நுட்பம் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்.பானு, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பட்டம் பெற்றவர்களின் பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.