கோவை வடகிழக்கு மண்டலத்தில் கமல்ஹாசனின் 68 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைபெற்றது

சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இரத்ததான முகாமில் இது வரை பல இலட்சம் இரத்தம் சேர்ந்துள்ளதாகவும் அதன் பயன் பெற மக்கள் நீதி மையம் அழைப்பு கொடுத்துள்ளது.


கோவை: நவம்பர் 7ஆம் தேதி நம்மவர் டாக்டர் கமல்ஹாசனின் பிறந்தநாள் இந்த 68 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவை வடகிழக்கு மாவட்டமான சிங்காநல்லூர், சூலூர் மக்கள் நீதி மையம் சார்பாக இரத்த தான முகாம் நடைபெற்றது.



சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில் மநீம மாநிலச் செயலாளர் அனுஷாரவி, மண்டல செயலாளர் ரங்கநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வு மாவட்ட செயலாளர் மனோரம்யன் முந்நிலையில் மற்றும் மாவட்ட பொருளாளர் வரதராஜ் , மாவட்ட துணை செயலாளர்கள் கேபிள் R.செந்தில்குமார், மயில்கணேஷ், மாவட்ட அமைப்பாளர் (நற்பணி) ஜெயசுதன், மாவட்ட துணை அமைப்பாளர் ஜெய்கணேஷ்,மணிமொழி ஆகியோர் ஒருங்கணைத்தனர்.



மாநகராட்சி செயலாளர்கள் தன்ராஜ், SN ரவிந்தரன், சௌந்தர்ராஜன், சுகுமார் ஒன்றிய செயலாளர்கள் ஶ்ரீதர்,தனபால், பால்ராஜ், மாநகராட்சி பொருளாளர்கள் முருகராஜ், சிவசண்முகம், கார்த்தி. வட்ட செயலாளர்கள் ஜிஜு,பால்ராஜ்,முருகேஷ்,மோகன், பிரபாகரன், அன்னபூரணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுவரை மக்கள் நீதீ மைய நற்பணி மன்றங்கள் மூலம் பல இலட்சம் லிட்டருக்கு மேலாக இரத்தம் அளிக்கப்பட்டுள்ளது.

24/7 கால அளவரையில் இயங்கும் Kamals blood commune என்ற அமைப்பு மக்கள் நீதி மய்யம் சார்பாக நடத்தப்படுகிறது.

9150108889 எனக்கிற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு இரத்தம் வேண்டுவோர் உதவி பெறலாம்

என மக்கள் நீதி மையம் அறிவித்துள்ளது.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...