கோவை வடகிழக்கு மண்டலத்தில் கமல்ஹாசனின் 68 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைபெற்றது

சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இரத்ததான முகாமில் இது வரை பல இலட்சம் இரத்தம் சேர்ந்துள்ளதாகவும் அதன் பயன் பெற மக்கள் நீதி மையம் அழைப்பு கொடுத்துள்ளது.


கோவை: நவம்பர் 7ஆம் தேதி நம்மவர் டாக்டர் கமல்ஹாசனின் பிறந்தநாள் இந்த 68 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவை வடகிழக்கு மாவட்டமான சிங்காநல்லூர், சூலூர் மக்கள் நீதி மையம் சார்பாக இரத்த தான முகாம் நடைபெற்றது.



சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில் மநீம மாநிலச் செயலாளர் அனுஷாரவி, மண்டல செயலாளர் ரங்கநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வு மாவட்ட செயலாளர் மனோரம்யன் முந்நிலையில் மற்றும் மாவட்ட பொருளாளர் வரதராஜ் , மாவட்ட துணை செயலாளர்கள் கேபிள் R.செந்தில்குமார், மயில்கணேஷ், மாவட்ட அமைப்பாளர் (நற்பணி) ஜெயசுதன், மாவட்ட துணை அமைப்பாளர் ஜெய்கணேஷ்,மணிமொழி ஆகியோர் ஒருங்கணைத்தனர்.



மாநகராட்சி செயலாளர்கள் தன்ராஜ், SN ரவிந்தரன், சௌந்தர்ராஜன், சுகுமார் ஒன்றிய செயலாளர்கள் ஶ்ரீதர்,தனபால், பால்ராஜ், மாநகராட்சி பொருளாளர்கள் முருகராஜ், சிவசண்முகம், கார்த்தி. வட்ட செயலாளர்கள் ஜிஜு,பால்ராஜ்,முருகேஷ்,மோகன், பிரபாகரன், அன்னபூரணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுவரை மக்கள் நீதீ மைய நற்பணி மன்றங்கள் மூலம் பல இலட்சம் லிட்டருக்கு மேலாக இரத்தம் அளிக்கப்பட்டுள்ளது.

24/7 கால அளவரையில் இயங்கும் Kamals blood commune என்ற அமைப்பு மக்கள் நீதி மய்யம் சார்பாக நடத்தப்படுகிறது.

9150108889 எனக்கிற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு இரத்தம் வேண்டுவோர் உதவி பெறலாம்

என மக்கள் நீதி மையம் அறிவித்துள்ளது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...