கோவை மலர் அங்காடி புனரமைப்பு பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்

முதல்வரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.120 லட்சம் மதிப்பீட்டில் கோவை - மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் உள்ள மலர் அங்காடி புனரமைப்பு பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு, மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் அரசு மலர் அங்காடி அமைந்துள்ளது. இந்த மலர் அங்காடியில் முதல்வரின் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் 120 லட்சம் மதிப்பீட்டில் புரனமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்நிலையில் புனரமைப்பு பணிகள் திட்டத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்தார்.



இந்த விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர், ஜி.எஸ். சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார், முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கோவை மாவட்ட செயலாளருமான நா.கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...