கிணத்துக்கடவு பகுதியில் 70 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைத்துவிட்டனர் - தேர்தல் பிரிவு அதிகாரி தகவல்

கிணத்துக்கடவு தாலுகாவில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்றது. அதன் பயனாக இதுவரை 63 ஆயிரத்து 881 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து இருப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


பொள்ளாச்சி: சட்டமன்ற தொகுதியான கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் மொத்தம் 90,038 வாக்காளர்கள் உள்ளனர்.

சமீபத்தில் வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைப்பது அவசியமென அறிவிப்பு நாடு முழுக்க வந்தது.

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியாது கிணத்துக்கடவு தாலுகாவில் தொடங்கி நடைபெற்றது.

அதன்படி கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் மொத்தம் இதுவரை 70 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைத்து இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரி தகவல் தெரிவித் துள்ளனர்.

அவர் மேற்கொண்டு கூறியதாவது கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் மொத்தம 90 ஆயிரத்து 38 வாக்காளர்கள் உள்ளதாகவும் அதில் 63 ஆயிரத்து 881 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து இருப்பதாக கூறினார்.

மேலும் மீதமுள்ள 26 ஆயிரத்து 157 வாக்காளர்களுக்கு ஆதார் இணைக்கும் பணி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தேர்தல் பிரிவு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...