கிணத்துக்கடவு பகுதியில் 70 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைத்துவிட்டனர் - தேர்தல் பிரிவு அதிகாரி தகவல்

கிணத்துக்கடவு தாலுகாவில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்றது. அதன் பயனாக இதுவரை 63 ஆயிரத்து 881 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து இருப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


பொள்ளாச்சி: சட்டமன்ற தொகுதியான கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் மொத்தம் 90,038 வாக்காளர்கள் உள்ளனர்.

சமீபத்தில் வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைப்பது அவசியமென அறிவிப்பு நாடு முழுக்க வந்தது.

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியாது கிணத்துக்கடவு தாலுகாவில் தொடங்கி நடைபெற்றது.

அதன்படி கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் மொத்தம் இதுவரை 70 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைத்து இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரி தகவல் தெரிவித் துள்ளனர்.

அவர் மேற்கொண்டு கூறியதாவது கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் மொத்தம 90 ஆயிரத்து 38 வாக்காளர்கள் உள்ளதாகவும் அதில் 63 ஆயிரத்து 881 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து இருப்பதாக கூறினார்.

மேலும் மீதமுள்ள 26 ஆயிரத்து 157 வாக்காளர்களுக்கு ஆதார் இணைக்கும் பணி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தேர்தல் பிரிவு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...