கோவையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் - ஆட்சியர் சமீரன் அறிவிப்பு

கோவையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தள கூட்டரங்கில் நடைபெறும் என ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க மாதந்தோறும் குறைதீர் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

அக்டோபர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (28.10.2022) நடைபெற உள்ளது.

ஆட்சியர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் உள்ள கூட்டரங்கில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. காலை 10:30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்று தங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...