கோவை - கோரக்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலில், வரும் 1ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு முன்பதிவு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கோவை: கோவையில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் இடையே, வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயிலில் அதிக அளவிலான பயணிகள் முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர். மேலும் காத்திருப்போர் பட்டியலும் அதிகமாக இருக்கிறது.
இதன் காரணமாக இந்த சிறப்பு ரயிலில், வரும் 1ம் தேதியில் இருந்து, ஒரு முன்பதிவு பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வேஅறிவித்துள்ளது.
இந்த ரயிலில் அதிக அளவிலான பயணிகள் முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர். மேலும் காத்திருப்போர் பட்டியலும் அதிகமாக இருக்கிறது.
இதன் காரணமாக இந்த சிறப்பு ரயிலில், வரும் 1ம் தேதியில் இருந்து, ஒரு முன்பதிவு பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வேஅறிவித்துள்ளது.