கோவை - கோரக்பூர் ரயிலில் வரும் 1ஆம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரயில்வே தகவல்

கோவை - கோரக்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலில், வரும் 1ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு முன்பதிவு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் இடையே, வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலில் அதிக அளவிலான பயணிகள் முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர். மேலும் காத்திருப்போர் பட்டியலும் அதிகமாக இருக்கிறது.

இதன் காரணமாக இந்த சிறப்பு ரயிலில், வரும் 1ம் தேதியில் இருந்து, ஒரு முன்பதிவு பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வேஅறிவித்துள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...