கிணத்துக்கடவில் இருந்து கோவை செல்லும் சாலையோரம் நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதி அம்பேத்கார் வீதியில் சேர்ந்த வாலிபர் உயிரிழப்பு.
கோவை: கிணத்துக்கடவு பகுதியில் உள்ள ரயில் நிலையம் சாலை அம்பேத்கார் வீதியில் வசிப்பவர் மகேந்திரன் இவரது மகன் கார்த்திக் (வயது 20) இவர் கோவை சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் தொழிற்சாலைக்கு இருசக்கர வாகனத்தில் கோவை சாலையில் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் போது சாலையோரம் நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கார்த்தியை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த அடையாம் தெரியாத நான்கு சக்கர கூறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று இரவு வழக்கம் போல் தொழிற்சாலைக்கு இருசக்கர வாகனத்தில் கோவை சாலையில் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் போது சாலையோரம் நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கார்த்தியை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த அடையாம் தெரியாத நான்கு சக்கர கூறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.