கிணத்துக்கடவு பகுதியில் அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனத்தில் மோதி வாலிபர் உயிரிழப்பு

கிணத்துக்கடவில் இருந்து கோவை செல்லும் சாலையோரம் நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதி அம்பேத்கார் வீதியில் சேர்ந்த வாலிபர் உயிரிழப்பு.


கோவை: கிணத்துக்கடவு பகுதியில் உள்ள ரயில் நிலையம் சாலை அம்பேத்கார் வீதியில் வசிப்பவர் மகேந்திரன் இவரது மகன் கார்த்திக் (வயது 20) இவர் கோவை சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல் தொழிற்சாலைக்கு இருசக்கர வாகனத்தில் கோவை சாலையில் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் போது சாலையோரம் நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கார்த்தியை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த அடையாம் தெரியாத நான்கு சக்கர கூறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...