சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது

தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடும் வகையில் கிணத்துக்கடவு சொலவம்பாளையம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் இன்று வழங்கினார்.


கோவை: கிணத்துக்கடவு பகுதியில் உள்ளது சொலவம்பாளையம் ஊராட்சி. இன்று சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.



வரும் அக்டோபர் 24ஆம் தேதி வர இருக்கும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பட்டாசு பாக்ஸ்,வேட்டி சேலை , இனிப்பு வகை மற்றும் ஆளுக்கு 2 ஆயிரம் ரூபாய் பணத்துடன் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்.

இதில் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் எல். ஜே.ஜே.ஜெகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் என பல கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...