சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது

தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடும் வகையில் கிணத்துக்கடவு சொலவம்பாளையம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் இன்று வழங்கினார்.


கோவை: கிணத்துக்கடவு பகுதியில் உள்ளது சொலவம்பாளையம் ஊராட்சி. இன்று சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.



வரும் அக்டோபர் 24ஆம் தேதி வர இருக்கும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பட்டாசு பாக்ஸ்,வேட்டி சேலை , இனிப்பு வகை மற்றும் ஆளுக்கு 2 ஆயிரம் ரூபாய் பணத்துடன் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்.

இதில் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் எல். ஜே.ஜே.ஜெகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் என பல கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...