கோவையில் முதல் முறையாக‌ 'Lantern Festival' ஆர்வமுள்ளோர் கலந்துகொள்ள முன்பதிவு செய்யவும் - மாநகராட்சி ஆணையாளர்‌ தகவல்

கோவை ஸ்மார்ட்‌ சிட்டி லிமிடெட்‌ தீபாவளி பண்டிகையையொட்டி “Sky Lantern Festival” என்னும்‌ நிகழ்ச்சியை வாலாங்குளம்‌ மேம்பாலத்தின் கீழ்‌ நடத்த ஏற்பாடு செய்துள்ளது.


கோவை: கோவையில் முதல் முறையாக‌ ஸ்மாட்‌ சிட்டி லிமிடெட்‌ “Sky Lantern Festival” என்னும் நிகழ்ச்சியை மிக பெரிய அளவில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சி வாலாங்குளம்‌ மேம்பாலத்தின் கீழ்‌ 22.10.2022 அன்று மாலை 6.00 மணி முதல்‌ இரவு 8.00 மணி வரை நடைபெற உள்ளது.

"Sky Lantern Festival” என்பது வான்‌ விளக்குகளை ஏற்றி வான்‌ நோக்கி அனுப்பும் நிகழ்வாகும். கோயம்புத்தூர்‌ ஸ்மார்ட்‌ சிட்டி லிமிடெட்‌ முதல் முறையாக இதை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் வான்‌ விளக்கு திருவிழா, வானவேடிக்கை, பாடல்‌ நிகழ்ச்சி மற்றும்‌ உணவு வகைகளும்‌ இடம்பெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில்‌ கலந்து கொண்டு, வான்‌ விளக்குகளை ஏற்றி வான்‌ நோக்கி அனுப்ப விரும்புவோர்கள்‌ 7904163689/ 9566383542 என்ற எண்களில்‌ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்‌ என சிறப்பு தகவலாக மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்கள்‌.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...