கோவையில் முதல் முறையாக‌ 'Lantern Festival' ஆர்வமுள்ளோர் கலந்துகொள்ள முன்பதிவு செய்யவும் - மாநகராட்சி ஆணையாளர்‌ தகவல்

கோவை ஸ்மார்ட்‌ சிட்டி லிமிடெட்‌ தீபாவளி பண்டிகையையொட்டி “Sky Lantern Festival” என்னும்‌ நிகழ்ச்சியை வாலாங்குளம்‌ மேம்பாலத்தின் கீழ்‌ நடத்த ஏற்பாடு செய்துள்ளது.


கோவை: கோவையில் முதல் முறையாக‌ ஸ்மாட்‌ சிட்டி லிமிடெட்‌ “Sky Lantern Festival” என்னும் நிகழ்ச்சியை மிக பெரிய அளவில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சி வாலாங்குளம்‌ மேம்பாலத்தின் கீழ்‌ 22.10.2022 அன்று மாலை 6.00 மணி முதல்‌ இரவு 8.00 மணி வரை நடைபெற உள்ளது.

"Sky Lantern Festival” என்பது வான்‌ விளக்குகளை ஏற்றி வான்‌ நோக்கி அனுப்பும் நிகழ்வாகும். கோயம்புத்தூர்‌ ஸ்மார்ட்‌ சிட்டி லிமிடெட்‌ முதல் முறையாக இதை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் வான்‌ விளக்கு திருவிழா, வானவேடிக்கை, பாடல்‌ நிகழ்ச்சி மற்றும்‌ உணவு வகைகளும்‌ இடம்பெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில்‌ கலந்து கொண்டு, வான்‌ விளக்குகளை ஏற்றி வான்‌ நோக்கி அனுப்ப விரும்புவோர்கள்‌ 7904163689/ 9566383542 என்ற எண்களில்‌ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்‌ என சிறப்பு தகவலாக மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்கள்‌.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...