அதிமுக வின் 51வது ஆண்டு துவக்க விழா வால்பாறை அதிமுகவினரால் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது

அதிமுக கட்சி தொடங்கி, 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நேற்று 51வது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கிறது. இதனை ஒட்டி, அதிமுக கட்சியினர் பொன்விழா ஆண்டு நிறைவு என கொண்டாடி வருகின்றனர்.


கோவை: அதிமுக 1972 ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி அன்று மதுரையில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) அவர்களால் நிறுவப்பட்ட திராவிடக் கட்சியாகும்.



இன்றோடு அதிமுக வின் வயது 50 ஆகிவிட்டது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகள். தமிழகத்தில் அரை ஆண்டுகளாக செயல்பட்டு வரும் "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" நேற்று 51வது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கிறது.



இதனை அதிமுக கட்சியினர் பொன்விழா ஆண்டு நிறைவு செய்யும் விதமாக கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த பொன்விழா ஆண்டு நிறைவு செய்யும் நிகழ்வில் வால்பாறை எம் ஜி ஆர் தோட்ட தொழிற்சங்கம் தலைவர் வால்பாறை v அமீது மற்றும் அதிமுக கட்சியினர் கலந்து கொண்டார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...