அதிமுக கட்சி தொடங்கி, 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நேற்று 51வது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கிறது. இதனை ஒட்டி, அதிமுக கட்சியினர் பொன்விழா ஆண்டு நிறைவு என கொண்டாடி வருகின்றனர்.
கோவை: அதிமுக 1972 ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி அன்று மதுரையில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) அவர்களால் நிறுவப்பட்ட திராவிடக் கட்சியாகும்.

இன்றோடு அதிமுக வின் வயது 50 ஆகிவிட்டது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகள். தமிழகத்தில் அரை ஆண்டுகளாக செயல்பட்டு வரும் "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" நேற்று 51வது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கிறது.

இதனை அதிமுக கட்சியினர் பொன்விழா ஆண்டு நிறைவு செய்யும் விதமாக கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த பொன்விழா ஆண்டு நிறைவு செய்யும் நிகழ்வில் வால்பாறை எம் ஜி ஆர் தோட்ட தொழிற்சங்கம் தலைவர் வால்பாறை v அமீது மற்றும் அதிமுக கட்சியினர் கலந்து கொண்டார்.
இன்றோடு அதிமுக வின் வயது 50 ஆகிவிட்டது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகள். தமிழகத்தில் அரை ஆண்டுகளாக செயல்பட்டு வரும் "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" நேற்று 51வது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கிறது.
இதனை அதிமுக கட்சியினர் பொன்விழா ஆண்டு நிறைவு செய்யும் விதமாக கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த பொன்விழா ஆண்டு நிறைவு செய்யும் நிகழ்வில் வால்பாறை எம் ஜி ஆர் தோட்ட தொழிற்சங்கம் தலைவர் வால்பாறை v அமீது மற்றும் அதிமுக கட்சியினர் கலந்து கொண்டார்.