தனியார் அனாதை மற்றும் கருணை இல்லங்கள் நிறுத்த வேண்டும் - திருப்பூர் மாநகராட்சி முன் போரட்டத்தில் ஈடுபட்ட 50க்கு மேற்பட்டோர் கைது

விவேகானந்தா சேவாலயத்தில் மூன்று குழந்தைகள் உயிரிழந்ததை கண்டித்தும், தனியார் தொண்டு நிறுவனங்கள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்த தலித் விடுதலைக் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோரை போலிஸார் கைது செய்தது.


திருப்பூர்: தமிழகத்தில் அனாதை இல்லங்கள்,கருணை இல்லங்கள் என்கின்ற பெயரில் தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் விடுதிகளை அரசு தடை செய்ய வேண்டும். என தலித் விடுதலைக் கட்சியினர் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்



திருப்பூர் திருமுருகன் பூண்டி விவேகானந்தா சேவாலயத்தில் மூன்று குழந்தைகள் உயிரிழந்ததை கண்டித்தும் குழந்தை இறப்பிற்கு காரணமான குற்றவாளிகளுக்குஅதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அதே போல் அனாதை இல்லங்கள்,கருணை இல்லங்கள் என்கின்ற பெயரில் தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் விடுதிகளை அரசு தடை செய்ய வேண்டும்.



மேலும் தமிழகத்தில் உள்ள அனாதை விடுதிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என் பலகோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் தலித் விடுதலைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...