பொள்ளாச்சியின் புதிய சார் ஆட்சியராக பிரியங்கா IAS நேற்றுமுதல் பொறுப்பெற்றார். பழைய சார் ஆட்சியர் தாக்ரே சுபம் ஞான தேவ் ராவ் மற்றும் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.
கோவை : பொள்ளாச்சி சார் ஆட்சியராக தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் கடந்த ஒராண்டுக்கு மேலாக பணியாற்றி வந்தார்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புதிய IAS அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். புதிய சார் ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் பொள்ளாச்சியின் புதிய ஆட்சியராக பிரியங்கா IAS நேற்று முதல் பொறுப்பெற்றார். அவருக்கு பழைய சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் மற்றும் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த 2020 ஆண்டு IAS தேர்ச்சி பெற்று டெல்லி தலைமை செயலகத்தில் பணியாற்றி வந்த பிரியங்கா நேரடி சார் ஆட்சியராக பொள்ளாச்சிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புதிய IAS அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். புதிய சார் ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் பொள்ளாச்சியின் புதிய ஆட்சியராக பிரியங்கா IAS நேற்று முதல் பொறுப்பெற்றார். அவருக்கு பழைய சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் மற்றும் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த 2020 ஆண்டு IAS தேர்ச்சி பெற்று டெல்லி தலைமை செயலகத்தில் பணியாற்றி வந்த பிரியங்கா நேரடி சார் ஆட்சியராக பொள்ளாச்சிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.