பொள்ளாச்சியின் புதிய சார் ஆட்சியராக பிரியங்கா IAS நியமனம் - தாக்ரே சுபம் ஞான தேவ் ராவ் மாற்றம்

பொள்ளாச்சியின் புதிய சார் ஆட்சியராக பிரியங்கா IAS நேற்றுமுதல் பொறுப்பெற்றார். பழைய சார் ஆட்சியர் தாக்ரே சுபம் ஞான தேவ் ராவ் மற்றும் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.


கோவை : பொள்ளாச்சி சார் ஆட்சியராக தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் கடந்த ஒராண்டுக்கு மேலாக பணியாற்றி வந்தார்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புதிய IAS அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். புதிய சார் ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் பொள்ளாச்சியின் புதிய ஆட்சியராக பிரியங்கா IAS நேற்று முதல் பொறுப்பெற்றார். அவருக்கு பழைய சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் மற்றும் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.



கடந்த 2020 ஆண்டு IAS தேர்ச்சி பெற்று டெல்லி தலைமை செயலகத்தில் பணியாற்றி வந்த பிரியங்கா நேரடி சார் ஆட்சியராக பொள்ளாச்சிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...