நீலகிரி தொட்டபெட்டா மலைப் பகுதிகளில் பூக்கத் தொடங்கிய சிறுகுறிஞ்சி மலர்கள் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

உதகை தொட்டபெட்டா மலைப்பகுதிகளில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அரிய வகையான சிறுகுறிஞ்சி மலர்கள் பூக்கத் துவங்கியுள்ள நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் மலை முழுவதும் நீலநிறப் போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கும்.



நீலகிரி: நீலக்குறிஞ்சி என்று அழைக்கப்படும் குறிஞ்சி செடியானது, இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். இதில்பூத்துக் குலுங்கும் நீல நிற மலர்களின் காரணமாகவே, தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரிஎன்ற பெயர் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



இந்த நீலக்குறிஞ்சிமலர்ச்செடிகள் மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே வளர்கின்றன. இந்த செடியின் உயரம் சுமார் 30 சென்டிமீட்டர் முதல் 60 சென்டிமீட்டர் வரையில் இருக்கும். இந்த செடியில் பூக்கும் பிரகாசமான ஊதாபூக்கள், கோயில் மணியின் உருவம் கொண்டவையாக இருக்கும்.



மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் இந்த சிறுகுறிஞ்சி மலர்கள், தொட்டபெட்டா மலைச் சிகர பகுதிகளில் தற்போதுபூக்கத் துவங்கியுள்ளன. இந்த குறிஞ்சி மலர்கள் இன்னும் ஒரு மாத காலத்தில் தொட்டபெட்டா மலைச் சிகரம் சுற்றியுள்ள மலை முழுவதும் பூத்துக் குலுங்கும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாகதொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் இந்த சிறுகுறிஞ்சி மலர்கள், தற்போது பூக்கத் துவங்கியுள்ளது மலைகிராம மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...