பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் உள்ள 81 தொடக்கப்பள்ளிகளில் 215 ஆசிரியர்களுக்கும் நேற்று இரண்டாம் பருவ எழுத்தறிவு எண்ணறிவுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அடிப்படைதிறன் உள்ளிட்ட கல்வித் திறன்களை மேம்படுத்தும் விதமாக கல்வித் துறை சார்பில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது 81 தொடக்கப்பள்ளிகளில் 215 ஆசிரியர்களுக்கு நேற்று இரண்டாம் பருவ எழுத்தறிவு எண்ணறிவு, மூன்று நாள் பயிற்சி தொடங்கப்பட்டது.


கோவை: மாணவர்களின் அடிப்படை கல்வி திறனை மேம்படுத்த பொள்ளாச்சியில் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவ எண்ணறிவு, எழுத்தறிவு பயிற்சி நடைபெற்றது. தமிழகத்தில் துவக்க பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்த தமிழக பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக துவக்கப்பள்ளி மாணவர்களை எவ்வாறு கையாள்வது முதல் பருவ கல்வியை எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு எண்ணறிவு, எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.



ஆசிரியர்களுக்கான இரண்டாம் பருவ எழுத்தறிவு பயிற்சியின் நோக்கம்:-

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அடிப்படைதிறன் உள்ளிட்ட கல்வித் திறன்களை மேம்படுத்தும் விதமாக கல்வித் துறை சார்பில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் உள்ள 81 தொடக்கப்பள்ளிகளில் 215 ஆசிரியர்களுக்கு நேற்று இரண்டாம் பருவ எழுத்தறிவு எண்ணறிவு, மூன்று நாள் பயிற்சி தொடங்கப்பட்டது.

கொரோனா காலத்துக்கு பிறகு மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்கவும் 2025ம் ஆண்டுக்குள் அனைத்து அறிவுத்திறன்களை மாணவர்கள் பெற்று முழு தகுதியுடைய மாணவர்களாக மாற்றும் நடவடிக்கையாக முதல்வரின் கனவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது முதல் பருவத்துக்கு பின்பு பள்ளிக்கு வருவதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் .வகுப்பறையில் என்ன நடக்கிறது என்பதை பெற்றோர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர் இந்த பயிற்சியில் ஆசிரியர்களுக்கு கையேடும் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகமும் வழங்கப்படும் என்று வட்டார கல்வி அலுவலர் பூம்பாவை தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...