அஞ்சல் துறை சார்பாக நடைபெற்ற தேசிய அஞ்சல் வாரவிழா 9 முதல் 13 தேதி வரை வால்பாறையில் நடைபெற்றது

வால்பாறையில் நடைபெற்ற அஞ்சலக வார விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம், டிஜிட்டல் திட்டம் போன்ற திட்டங்களை பொதுமக்களுக்கு தெரியபடுத்தும் வண்ணம் ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.


கோவை: வால்பாறை பகுதியில் தேசிய அஞ்சலக வார விழா 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தேசிய வார விழா நடைபெறும். இதை முன்னிட்டு வால்பாறை துணை அஞ்சலகம் சார்பாக தேசிய அஞ்சலக வார விழாவை முன்னிட்டு பேரணி நடைபெற்றது.



இந்த பேரணி அஞ்சலகப் பகுதியில் துவங்கி காந்தி சிலை பகுதி வரை சென்று மீண்டும் அஞ்சலகம் வரை விழிப்புணர்வு பேரணியாக நடைபெற்றது.



அஞ்சல் துறையில் திறமிகு திட்டங்களான அஞ்சல் சேமிப்பு திட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் பென்ஷன் சேமிப்பு திட்டம், முதியோர் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம், டிஜிட்டல் திட்டம் போன்றவற்றை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இந்நிகழ்வில் பொள்ளாச்சி தெற்கு கோட்டயம் ஆய்வாளர் ஆலோக் சிங் யாதவ் வால்பாறை துணை அஞ்சலகம் கண்காணிப்பாளர் ஜே ஜெயசீலன் மற்றும் துணை அஞ்சலகம் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...