திருப்பூரில் சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி அனைத்து கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்

மதசார்பற்ற கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களின் தலைமையில், தொண்டர்கள் புடை சூழ மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூரில் அனைத்து கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது.



திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு துவங்கிய மனித சங்கிலி போராட்டம், ரயில் நிலையத்தில் முடிவடைந்தது.



இந்தப் போராட்டத்தில், மதசார்பற்ற கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களின் தலைமையில், தொண்டர்கள் புடை சூழ கண்டன பதாகைகளை ஏந்தியும், கண்டன கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர், தமிழ்வேந்தன், மதிமுக மாவட்ட செயலாளர், நாகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர், ரவிசந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர், முத்துக்கண்ணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர். நசீருதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர், முஸ்தபா, ஜனநாயக மாதர் சங்க மாவட்ட துணை தலைவர்.சாவித்திரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர், சந்தோஷ், தமிழ் புலிகள் கட்சி, என 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...