அமமுகவின் அனைத்து பதவிகளிலும் இருந்து விலகுவதாக சேலஞ்சர் துரை அறிக்கை

அமமுகவின் அனைத்து பதவிகளிலும் இருந்து விலகுவதாக சேலஞ்சர் துரை அறிவித்துள்ளதை அடுத்து, அவர் திமுக அல்லது பாஜகவில் இணைய உள்ளாரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.


கோவை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சேலஞ்சர் துரை, டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவின் அமைப்பு செயலாளராக இருந்து வந்தார்.

இந்நிலையில், சேலஞ்சர் துரை அமமுக கழக அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

சேலஞ்சர் துரையின் இந்த அறிவிப்பின் காரணமாக அவர், திமுக அல்லது பாஜகவில் சேர முடிவு செய்துள்ளாரா? என்ற கேள்வி கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...