பல பெண்களிடம் நண்பராக பழகி அழகிய ஆண்களின் புகைப்படத்தை தன்னுடைய புகைப்படமாக ப்ரொபைல் போட்டோவாக வைத்து அத்து மீறியவர் கைது.
கோவை: யோயோ ஆன்லைன் இணையதளம் இன்றைய கால ஸ்மார்ட் உலகில் அனைவராலும் பயன்படுத்தபடும் பொழுதுபோக்கு செயலி ஆகும். இச்செயலி மூலம் பலரும் தங்கள் திறமைகளை நடிப்பு, நகைச்சுவை, என பலவகையில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் இச்செயலியை சிலர் தவறாக பயன்படுத்தி சிக்கலை ஏற்படுத்திவிடுகின்றனர்.
அப்படிதான் பல பெண்களிடம் நண்பராக பழகி அழகிய ஆண்களுடைய புகைப்படத்தை தன்னுடைய புகைப்படமாக ப்ரொபைல் போட்டோவாக வைத்து ஒருவர் கைதகியுள்ளார்.பல பெண்களை நம்ப வைத்து அவர்களுடைய அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பெற்று அதை ஆன்லைனில் பரப்பி விடுவேன் என்று மிரட்டி பணம் பறித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தொழில்நுட்ப உதவியுடன் பின் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக் விருதுநகரை சேர்ந்த பரமசிவம் என்பவரைபோலீசார் கைது செய்தனர் அவர் மீது ஐபிசி 419, 420, 506 (1) IPC, 66 (C), 66 (D), 67 of IT (Amendment) Act 2008 and 4 of TN Prohibition of harassment of women act 2002 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.
அப்படிதான் பல பெண்களிடம் நண்பராக பழகி அழகிய ஆண்களுடைய புகைப்படத்தை தன்னுடைய புகைப்படமாக ப்ரொபைல் போட்டோவாக வைத்து ஒருவர் கைதகியுள்ளார்.பல பெண்களை நம்ப வைத்து அவர்களுடைய அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பெற்று அதை ஆன்லைனில் பரப்பி விடுவேன் என்று மிரட்டி பணம் பறித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தொழில்நுட்ப உதவியுடன் பின் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக் விருதுநகரை சேர்ந்த பரமசிவம் என்பவரைபோலீசார் கைது செய்தனர் அவர் மீது ஐபிசி 419, 420, 506 (1) IPC, 66 (C), 66 (D), 67 of IT (Amendment) Act 2008 and 4 of TN Prohibition of harassment of women act 2002 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.