யோயோ ஆன்லைன் இணையதளம் மூலம் அத்து மீறல் - சைபர் கிரைம் கைது

பல பெண்களிடம் நண்பராக பழகி அழகிய ஆண்களின் புகைப்படத்தை தன்னுடைய புகைப்படமாக ப்ரொபைல் போட்டோவாக வைத்து அத்து மீறியவர் கைது.


கோவை: யோயோ ஆன்லைன் இணையதளம் இன்றைய கால ஸ்மார்ட் உலகில் அனைவராலும் பயன்படுத்தபடும் பொழுதுபோக்கு செயலி ஆகும். இச்செயலி மூலம் பலரும் தங்கள் திறமைகளை நடிப்பு, நகைச்சுவை, என பலவகையில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் இச்செயலியை சிலர் தவறாக பயன்படுத்தி சிக்கலை ஏற்படுத்திவிடுகின்றனர்.

அப்படிதான் பல பெண்களிடம் நண்பராக பழகி அழகிய ஆண்களுடைய புகைப்படத்தை தன்னுடைய புகைப்படமாக ப்ரொபைல் போட்டோவாக வைத்து ஒருவர் கைதகியுள்ளார்.பல பெண்களை நம்ப வைத்து அவர்களுடைய அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பெற்று அதை ஆன்லைனில் பரப்பி விடுவேன் என்று மிரட்டி பணம் பறித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தொழில்நுட்ப உதவியுடன் பின் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக் விருதுநகரை சேர்ந்த பரமசிவம் என்பவரைபோலீசார் கைது செய்தனர் அவர் மீது ஐபிசி 419, 420, 506 (1) IPC, 66 (C), 66 (D), 67 of IT (Amendment) Act 2008 and 4 of TN Prohibition of harassment of women act 2002 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...