கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நல்லாம்பாளையம், சாய்பாபா காலனி, இடையர்பாளையம், சேரன் நகர், லெனின் நகர், சங்கனுார் ஆகிய பீடர் பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிப்பு.
கோவை: மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளைய தினம் (11.10.2022) கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம்துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டாட்டா பாத் செயற்பொறியாளர் சிவதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக,
நல்லாம்பாளையம் பீடர்:
ஹவுசிங் யூனிட், ஏ.ஆர்., நகர், தாமரை நகர், ஓட்டுனர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு நிலையம் பகுதி,
நல்லாம்பாளையம் ரோடு, டி.வி.எஸ்., நகர் ரோடு, ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லே-அவுட், சபரி கார்டன், ரங்கா லே-அவுட் மற்றும் மணியகாரம் பாளையம் ஒருபகுதி.
சாய்பாபா காலனி பீடர்:
இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ் வீதி, கே.கே.புதுார் 6வது வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகர், கணபதி லே-அவுட், கே.ஜி., லே-அவுட், கிரி நகர், தேவி நகர், அம்மாசைகோனார் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்.ஜி.ஆர்., வீதி மற்றும் சின்னம்மாள் வீதி ஒருபகுதி.
இடையர்பாளையம் பீடர்:
பி அண்டு டி காலனி, இ.பி.,காலனி, பூம்புகார் நகர், டி.வி.எஸ்., நகர், அருண் நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர் மற்றும் தட்சண் தோட்டம்.
சேரன் நகர் பீடர்:
சேரன் நகர், ஐ.டி.ஐ., நகர், தென்றல் நகர், சரவண நகர், பாலன் நகர், லட்சுமி நகர், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக் மற்றும் கவுண்டம்பாளையம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்.
லெனின் நகர் பீடர்:
சுப்பாத்தாள் லே-அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே-அவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, வ.உ.சி., வீதி, சி.ஜி., லே-அவுட், நெடுஞ்செழியன் வீதி மற்றும் தெய்வநாயகி நகர்.
சங்கனுார் பீடர்:
புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் நகர் மற்றும் கருப்பராயன் கோவில் முதல் தயிர் இட்டேரி ரோடு வரை. தகவல்: சிவதாஸ், செயற்பொறியாளர் (நகரியம்), டாடா பாத்.
இதேபோல், பெரிய நாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட,
பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனுார், கூடலுார் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், அச்சக குடியிருப்பு, நெ.4 வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம்,
மணியகாரம்பாளையம், பாலமலை, நரசிம்மநாயக்கன்பாளைம், வட்டபாறைமேடு, அம்பேத்கர் நகர், பிரஸ்காலனி, திருவள்ளுவர் நகர், சாந்திமேடு, தம்பு ஸ்கூல், செல்வபுரம், பெரியமத்தம்பாளையம், சின்னமத்தம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ந காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.