தென்னிந்திய கைப்பந்து போட்டியில் கற்பகம் பல்கலை கழகம் வெற்றி

Fenatic Handball Club சார்பில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்ற கைப்பந்து போட்டியில் கோவை கற்பகம் பல்கலை கழகம் வெற்றிப்பெற்றுள்ளது.



கோவை: கடந்த 3 முதல்4 வரை தென்னிந்தியா அளவிலான கைப்பந்து போட்டி கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் நடைபெற்றது.இதில் 38க்கும் மேற்பட்ட அணிகள் பல்வேறு மாநிலங்களிலிருந்து அணிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டிFenaticHandball Club சார்பாக கன்னியாகுமரியில் நடத்தப்பட்டது.முதல் காலிறுதிபோட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணியும் மாரி இன்வரியர்ஸ் கேரளாஅணியும் எதிர்கொண்டது.இதில் 20 - 19 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.

அரை இறுதி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணியும் பச்சையப்பன் கல்லூரி காஞ்சிபுரம் அணியை எதிர்கொண்டது.இதில் 30-27என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டியில் கற்பகம் பல்கலை. அணியும் இந்து ஶ்ரீவில்லிபுத்தூர் அணியை எதிர்கொண்டது. இதில் 40-17. என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக அணி வெற்றியடைந்து கோவைக்கு பெருமை சேர்த்தது.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலை. துணை வேந்தர்வெங்கடாஜலபதி பதிவாளர்அவர்களும் பழனிசாமி உடற்கல்வி துறை இயக்குனரும், சுதாகர் பயிற்சியாளர் ராமச்சந்திரன்உள்ளிட்டோர் பாராட்டை தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...