பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கோவை: பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவை கொங்கு மக்கள் தேசிய கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் இன்று நடைபெற்றது.

கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, மாநில தலைமை நிலைய செயலாளர் சுரேஷ் பொண்ணுவேல், மாநில துணை இளைஞரணி செயலாளர் பிரேம், மாநில விவசாய அணி செயலாளர் கோபால்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கோம்பைகாடு துரைசாமி, மேற்கு மண்டல மாணவரணி செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட கோவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர், பொறுப்பாளர்கள், ஒன்றிய நகர பேரூராட்சி பஞ்சாயத்து கிளை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை கொங்கு மக்கள் தேசிய கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் இன்று நடைபெற்றது.
கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, மாநில தலைமை நிலைய செயலாளர் சுரேஷ் பொண்ணுவேல், மாநில துணை இளைஞரணி செயலாளர் பிரேம், மாநில விவசாய அணி செயலாளர் கோபால்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கோம்பைகாடு துரைசாமி, மேற்கு மண்டல மாணவரணி செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட கோவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர், பொறுப்பாளர்கள், ஒன்றிய நகர பேரூராட்சி பஞ்சாயத்து கிளை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.