கோவையில் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்

பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.


கோவை: பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோவை கொங்கு மக்கள் தேசிய கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் இன்று நடைபெற்றது.



கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில், மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, மாநில தலைமை நிலைய செயலாளர் சுரேஷ் பொண்ணுவேல், மாநில துணை இளைஞரணி செயலாளர் பிரேம், மாநில விவசாய அணி செயலாளர் கோபால்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கோம்பைகாடு துரைசாமி, மேற்கு மண்டல மாணவரணி செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட கோவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர், பொறுப்பாளர்கள், ஒன்றிய நகர பேரூராட்சி பஞ்சாயத்து கிளை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...