கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு புதிய உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்ட பார்த்திபன் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கோவை: கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளராக பார்த்திபன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளராக பணிபுரிந்து வந்த முருகவேல், கூடுதல் துணை
ஆணையாளராக பதவி உயர்வு பெற்றார்.
கடந்த 3 மாதங்களாக அவர் வகித்த பதிவுக்கு யாரும் நியமிக்கப்படாததால், இந்த பொறுப்புகளை கூடுதல் துணை ஆணையாளர் முருகவேல் கவனித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு நூண்ணறிவு பிரிவு புதிய உதவி ஆணையாளராக பார்த்திபன் நியமிக்கப்பட்டார். இன்று காலையில், அவர் அதிகாரபூர்வமாக பொறுப்பேற்று கொண்டார்.
நூண்ணறிவு பிரிவின் புதிய உதவி ஆணையாளராக பொறுப்பேற்றுக்கொண்ட பார்த்திபன், இதற்கு முன் கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி) உதவி ஆணையாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநகரில் நடக்கும் முக்கியமான நகர்வுகளை கூர்மையாக கண்காணிக்கும் மிக முக்கிய பணியில் புதிய உதவி ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள பார்த்திபனுக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளராக பணிபுரிந்து வந்த முருகவேல், கூடுதல் துணை
ஆணையாளராக பதவி உயர்வு பெற்றார்.
கடந்த 3 மாதங்களாக அவர் வகித்த பதிவுக்கு யாரும் நியமிக்கப்படாததால், இந்த பொறுப்புகளை கூடுதல் துணை ஆணையாளர் முருகவேல் கவனித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு நூண்ணறிவு பிரிவு புதிய உதவி ஆணையாளராக பார்த்திபன் நியமிக்கப்பட்டார். இன்று காலையில், அவர் அதிகாரபூர்வமாக பொறுப்பேற்று கொண்டார்.
நூண்ணறிவு பிரிவின் புதிய உதவி ஆணையாளராக பொறுப்பேற்றுக்கொண்ட பார்த்திபன், இதற்கு முன் கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி) உதவி ஆணையாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநகரில் நடக்கும் முக்கியமான நகர்வுகளை கூர்மையாக கண்காணிக்கும் மிக முக்கிய பணியில் புதிய உதவி ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள பார்த்திபனுக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.