கோவை பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி நிபந்தனை ஜாமீனில் விடுதலை

கோவை பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி சார்பில் ஜாமீன் மனு மாவட்ட தலைமை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ராஜசேகர், 15 நாள் பீளமேடு காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.


கோவை: நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவுக்கு எதிராக நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில், அவரை மிரட்டும் தோணியில் பேசிய கோவை மாநகர மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி SC/ST வன்கொடுமை சட்ட உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பீளமேடு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படித்து சிறையில் அடைத்தனர்.

அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிடப்பட்டுள்ள நிலையில், அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்து தற்போது விடுதலை ஆகியுள்ளார்.

இன்று பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி சார்பில் ஜாமீன் மனு மாவட்ட தலைமை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி ராஜசேகர், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். அதன்படி, 15 நாள் பீளமேடு காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...