கோவை பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி நிபந்தனை ஜாமீனில் விடுதலை

கோவை பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி சார்பில் ஜாமீன் மனு மாவட்ட தலைமை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ராஜசேகர், 15 நாள் பீளமேடு காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.


கோவை: நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவுக்கு எதிராக நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில், அவரை மிரட்டும் தோணியில் பேசிய கோவை மாநகர மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி SC/ST வன்கொடுமை சட்ட உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பீளமேடு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படித்து சிறையில் அடைத்தனர்.

அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிடப்பட்டுள்ள நிலையில், அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்து தற்போது விடுதலை ஆகியுள்ளார்.

இன்று பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி சார்பில் ஜாமீன் மனு மாவட்ட தலைமை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி ராஜசேகர், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். அதன்படி, 15 நாள் பீளமேடு காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...