மார்லிமந்து அணைப் பகுதியில் வனவிலங்குகள் தாக்கியதில், ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று மாடுகள் படுகாயமடைந்தன. கால் நடைகளை தாக்குவது செந்நாய்களா?அல்லது சிறுத்தையா..? என உறுதியாக தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி: உதகை மார்லிமந்து அணை பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வனவிலங்குகள் தாக்கி கால்நடைகள் படுகாயம் அடைந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக 10 அணைகளில் ஒன்று தான் மார்லிமந்து அணை.
இந்த நிலையில், இன்று மார்லிமந்து அணைப் பகுதியில் வனவிலங்குகள் தாக்கியதில், ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று மாடுகள் படுகாயமடைந்தன.

இப்பகுதியில் குடியிருப்புகள் நிறைந்துள்ளதால் கால் நடைகளை தாக்குவது செந்நாய்களா? அல்லது சிறுத்தையா..? என உறுதியாக தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த பாதிக்கப்பட்ட கால்நடையின் உரிமையாளர்கள், வனவிலங்குகளால் படுகாயமடைந்துள்ள கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக 10 அணைகளில் ஒன்று தான் மார்லிமந்து அணை.
இந்த நிலையில், இன்று மார்லிமந்து அணைப் பகுதியில் வனவிலங்குகள் தாக்கியதில், ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று மாடுகள் படுகாயமடைந்தன.
இப்பகுதியில் குடியிருப்புகள் நிறைந்துள்ளதால் கால் நடைகளை தாக்குவது செந்நாய்களா? அல்லது சிறுத்தையா..? என உறுதியாக தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த பாதிக்கப்பட்ட கால்நடையின் உரிமையாளர்கள், வனவிலங்குகளால் படுகாயமடைந்துள்ள கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.