தந்தை பெரியார் பிறந்தநாள்: கோவையில் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.

தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை காந்திபுரம் தந்தை பெரியார் திராவிட கழகம் (தபெதிக), திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்பினர், காந்திபுரத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.


கோவை காந்திபுரத்தில் உள்ளபெரியார் சிலைக்கு அனைத்து அரசியல் கட்சி பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை காந்திபுரம்தந்தை பெரியார் திராவிட கழகம் (தபெதிக) அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலை சுற்றியும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

மேலும், பெரியார் சிலைக்கு தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்னன்,திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



இதனை தொடர்ந்து, பெரியார் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இதையடுத்து, பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதியன்று சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்,சமூக நீதிக்கான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.



Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...