வார்டு 81: கோவை மாநகரில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த பொது சுகாதார குழுவினர்..!

கோவை மாநகராட்சியின் 81 வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தூய்மை பணிகளை கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனாலோகு தலைமையில் பொது சுகாதார குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



கோவை: கோவை மாநகராட்சியின் 81 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற தூய்மை பணிகளை பொது சுகாதார குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.

கோவை மாநகராட்சியின் 81 வது வார்டுக்கு உட்பட்ட ரங்கேகவுடர் வீதி, ராமர் கோயில் வீதி, தொரையர் வீதி, வைசியாள் வீதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், தூய்மைப் பணிகளை கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, பொது சுகாதாரக்குழு தலைவர் முனைவர் பெ.மாரிசெல்வன், பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன் உள்ளிட்டோர் 81 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மார்க்கெட் மனோகரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



இந்நிகழ்வில், மாநகராட்சி அதிகாரிகள் மத்திய மண்டல உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் தனபால் மற்றும் திமுகவினர் N.J.முருகேசன், டவுன் ஆனந்தன், மில்முருகன், ஆட்டோரவி, வடிவேல், செந்தில்குமார், சோமு, தாமஸ்வீதி ராஜா, கோபி, பாலாஜி மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும், இன்று நடைபெற்ற தூய்மைப் பணிகள் மாநகராட்சியின் நவீன வாகனங்கள் கொண்டு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...