வார்டு 81: கோவை மாநகரில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த பொது சுகாதார குழுவினர்..!

கோவை மாநகராட்சியின் 81 வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தூய்மை பணிகளை கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனாலோகு தலைமையில் பொது சுகாதார குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



கோவை: கோவை மாநகராட்சியின் 81 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற தூய்மை பணிகளை பொது சுகாதார குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.

கோவை மாநகராட்சியின் 81 வது வார்டுக்கு உட்பட்ட ரங்கேகவுடர் வீதி, ராமர் கோயில் வீதி, தொரையர் வீதி, வைசியாள் வீதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், தூய்மைப் பணிகளை கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, பொது சுகாதாரக்குழு தலைவர் முனைவர் பெ.மாரிசெல்வன், பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன் உள்ளிட்டோர் 81 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மார்க்கெட் மனோகரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



இந்நிகழ்வில், மாநகராட்சி அதிகாரிகள் மத்திய மண்டல உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் தனபால் மற்றும் திமுகவினர் N.J.முருகேசன், டவுன் ஆனந்தன், மில்முருகன், ஆட்டோரவி, வடிவேல், செந்தில்குமார், சோமு, தாமஸ்வீதி ராஜா, கோபி, பாலாஜி மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும், இன்று நடைபெற்ற தூய்மைப் பணிகள் மாநகராட்சியின் நவீன வாகனங்கள் கொண்டு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...