பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவைக்காக வாங்கப்பட்ட 10 பெட்டிகளும் ரோப் காரில் தலா 2 வழிகளிலும் இணைக்கப்பட்ட நிலையில், கூடுதலான பக்தர்கள் ரோப் காரில் ஆனந்த பயணம் மேற்கொண்டனர்.
திண்டுக்கல்: பழனி முருகன் கோவில் ரோப்காரில் புதிய பெட்டிகள் பொருத்தப்பட்ட நிலையில், பக்தர்கள் ஆனந்த பயணம் மேற்கொண்டனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு, அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல் செல்ல ரோப்கார் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கிழக்கு கிரிவல வீதியில் உள்ள ரோப்கார் நிலையத்தில் இருந்து மலைக்கோவில் சென்று வருவதற்கு தலா 4 பெட்டிகள் வீதம் 8 பெட்டிகள் உள்ளன.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு, அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல் செல்ல ரோப்கார் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கிழக்கு கிரிவல வீதியில் உள்ள ரோப்கார் நிலையத்தில் இருந்து மலைக்கோவில் சென்று வருவதற்கு தலா 4 பெட்டிகள் வீதம் 8 பெட்டிகள் உள்ளன.