கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கடும் சரிவு - விவசாயிகள் வேதனை..!

கடந்த வாரம் 15 கிலோ தக்காளி பெட்டியின் விலை 500 ரூபாய் வரை ஏலம் போன நிலையில், இந்த வாரம் ரூ.250 முதல் ரூ.400 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


கோவை: கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கடுமையாக சரிந்ததால் விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் சாகுபடி செய்யப்படும் நாட்டு தக்காளி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தினசரி காய்கறி சந்தையில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



கடந்த வாரம் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி நாட்டு தக்காளி 500 ரூபாய் வரை வியாபாரிகளால் ஏலம் எடுக்கப்பட்டது.



ஆனால், இன்று 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி நாட்டு தக்காளி 250 முதல் 400 ரூபாய் வரை மட்டுமே ஏலம் போனது.

கிணத்துக்கடவு சந்தையில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் நாட்டுத் தக்காளியின் விலை கடுமையாக சரிந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...