கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கடும் சரிவு - விவசாயிகள் வேதனை..!

கடந்த வாரம் 15 கிலோ தக்காளி பெட்டியின் விலை 500 ரூபாய் வரை ஏலம் போன நிலையில், இந்த வாரம் ரூ.250 முதல் ரூ.400 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


கோவை: கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கடுமையாக சரிந்ததால் விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் சாகுபடி செய்யப்படும் நாட்டு தக்காளி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தினசரி காய்கறி சந்தையில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



கடந்த வாரம் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி நாட்டு தக்காளி 500 ரூபாய் வரை வியாபாரிகளால் ஏலம் எடுக்கப்பட்டது.



ஆனால், இன்று 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி நாட்டு தக்காளி 250 முதல் 400 ரூபாய் வரை மட்டுமே ஏலம் போனது.

கிணத்துக்கடவு சந்தையில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் நாட்டுத் தக்காளியின் விலை கடுமையாக சரிந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...