உலக தற்கொலை தடுப்பு தினம்: கோவையில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி..!

விழிப்புணர்வு பேரணியில், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிலும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தியபடி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.



கோவை: உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிலும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.



உலகம் முழுவதும் செப்டம்பர் 10ஆம் தேதி தற்கொலை தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, உலக தற்கொலை தடுப்பு தினமான இன்று மனம் அமைப்பு மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.



இதில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயின்று வரும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, தற்கொலையை தடுப்பது குறித்து பதாகைகளை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர்.



இன்று காலை, கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மருத்துவமனை முதல்வர் நிர்மலா, கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த பேரணியானது ரயில் நிலையம் வழியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்து நீதிமன்றம் வழியாக மீண்டும் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது.



Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...