கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ள சிதம்பரனார் இழுத்த செக்கிற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கோவை கிழக்கு மாநகர செயலாளர், ஆர்.எஸ் தனபால், மாநில தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் ஐயாசாமி, மாநகர தலைவர் பொன்னுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை: சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன், செக்கிலுத்த செம்மல் என்று போற்றப்படும்வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அமைப்பினர்,பள்ளி கல்லூரிகளில் அவரது புகைபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், பள்ளிகளில், கட்டுரை போடிகள், பேச்சு போட்டிகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ள சிதம்பரனார் இழுத்த செக்கிற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவை கிழக்கு மாநகர செயலாளர், ஆர்.எஸ் தனபால், மாநில தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் ஐயாசாமி, மாநகர தலைவர் பொன்னுச்சாமி, தொழிற்சங்க பேரவை தலைவர் ஆறுச்சாமி, மகளிர் அணி தலைவி சூரியகலா மூன்றாவது பகுதி செயலாளர் பிரகாஷ் மற்றும் மாநகர பகுதி கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அமைப்பினர்,பள்ளி கல்லூரிகளில் அவரது புகைபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், பள்ளிகளில், கட்டுரை போடிகள், பேச்சு போட்டிகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ள சிதம்பரனார் இழுத்த செக்கிற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவை கிழக்கு மாநகர செயலாளர், ஆர்.எஸ் தனபால், மாநில தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் ஐயாசாமி, மாநகர தலைவர் பொன்னுச்சாமி, தொழிற்சங்க பேரவை தலைவர் ஆறுச்சாமி, மகளிர் அணி தலைவி சூரியகலா மூன்றாவது பகுதி செயலாளர் பிரகாஷ் மற்றும் மாநகர பகுதி கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.