வால்பாறையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ள ஆற்றுப்பகுதியை ஆய்வு மேற்கொண்ட நகர் மன்ற தலைவர்

கோவை வால்பாறையில் விநாயகர் சதுர்த்தியன்று வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட உள்ள இடத்தில் நகர்மன்ற தலைவர் உள்ளிட்டோர் ஆய்வு.


கோவை: வால்பாறையில் இன்று ஞாயிற்றுக் கிழமையன்று விநாயகர் சதூர்த்தி தினத்தன்று வைத்து வழிபாடு செய்யப்பட்ட அனைத்து சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் சென்று வால்பாறை அருகே உள்ள நடுமலை ஆற்றுப் பகுதியில் வழக்கமாக விசர்ஜனம் செய்ய உள்ளது.



இந்நிலையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படவுள்ள ஆற்றுப் பகுதியை வால்பாறை நகராட்சியின் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி தலைமையில் நகராட்சி ஆணையாளர் பாலு, நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

சிலைகளை கரைக்க பக்தர்கள் வாகனங்களுடன் வரும்போது எந்த வித இடையூறும் ஏற்படாத வகையில் பாதைகளை அகலப்படுத்தவும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினருடன் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...