சத்குரு பிறந்தநாளுக்கு ட்விட்டரில்‌ அரசியல்‌ தலைவர்கள்‌, பிரபலங்கள்‌ வாழ்த்து..! தேசிய அளவில் ட்ரெண்டிங்!

அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள்‌ மட்டுமல்லாமல்‌, ஈஷா தன்னார்வலர்கள்‌, பொதுமக்கள்‌ என லட்சக்கணக்கான மக்கள்‌ சத்குருவை வாழ்த்தி ட்வீட்‌ செய்தனர்‌.



கோவை: ஈஷா நிறுவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பிறந்த நாளான செப்டம்பர்‌ 3-ம்‌ தேதி, நதிகளுக்கு புத்துயிர்‌ ஊட்டும்‌ தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ஈஷா யோகா மையத்திலும்‌, அதனைசுற்றியுள்ள கிராமங்களிலும்‌ வெகு விமரிசையாக அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

மேலும்‌, சத்குருவுக்கு அரசியல்‌ தலைவர்கள்‌, பிரபலங்கள்‌ என பல்வேறு தரப்பினரும்‌ வாழ்த்து தெரிவித்தனர்‌.

அதன்படி, மத்திய பிரதேச முதல்வர்‌ ஷிவராஜ்சிங்‌ சவுகான்‌, கர்நாடக முதல்வர்‌ பசவராஜ்‌ பொம்மை, உத்தரகாண்ட்‌ முதல்வர்‌ புஷ்கர்‌ சிங்‌ தமி, காங்கிரஸ்‌ மூத்த தலைவரும்‌ முன்னாள்‌ பாராளுமன்ற உறுப்பினருமான கமல்நாத்‌, மத்திய அமைச்சர்கள் - நிதின்‌ கட்கரி, ஷோபா, ஹர்ஷவர்தன்‌ உள்ளிட்ட மத்திய - மாநில அமைச்சர்கள் மற்றும் அரசியல்‌ பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், திரைத்துறை பிரபலங்களான கங்கனா ரனாவத்‌, பாடலாசிரியர்‌ பிரஷூன்‌ ஜோஷி, பாரம்பரிய நடனக்கலைஞர்‌ சோனல்‌ மான்சிங்‌, நடிகர்‌ சந்தானம்‌, நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும்‌ தங்களது ட்விட்டர்‌ பக்கங்களில்‌ வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்‌.

பிரபலங்கள்‌ மட்டுமல்லாமல்‌, ஈஷா தன்னார்வலர்கள்‌, பொதுமக்கள்‌ என லட்சக்கணக்கான மக்கள்‌ ட்விட்டரில் #HappyBirthdaySadhguru

#RiverRevitalizationDay ஆகிய டேக்‌ உடன்‌ சத்குருவை வாழ்த்தி ட்வீட்‌ செய்தனர்‌. இது தேசிய அளவில்‌ முதல்‌ இடத்தில்‌ ட்ரெண்டிங் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...